ஆவியில் மூழ்கிய நிலையை மேற்கொள்ள
“நீங்கள் ஏதாவது மீன் பிடித்தீற்கள?” இயேசு கேட்கிறார். உங்கள் படகு காலியாக உள்ளது என்றால் பரவாயில்லை. திருப்புமுனை வரவில்லை என்றால் பரவாயில்லை. அதற்கு பதிலாக, அவரது சத்ததை தேடி, பரிசுத்த ஆவியானவருடன் இசைந்து, அவருடைய வார்த்தைகளை தேடுங்கள்…
ஆண்டவரின் நல்ல கரத்தை காண 5 திறவுகோல்கள்
தன்னுடைய சுதந்தரத்திற்காக வல்லமை வாய்ந்த ஆண்டவரை தேடி முயன்று விடுதலையை உணர்ச்சியோடு பெற்று கொண்ட சுவரொட்டி மனிதன் நெகெமியா…
சமாதானத்தைத் தாங்குவதற்கான மூன்று திறவுகோல்கள்
விசுவாசம் மற்றும் அன்பு ஆகியவற்றின் காரணமாக சமாதானம் வருகிறது. ஆண்டவரின் பிள்ளைகளாக சமாதானம் நம் வாழ்வில் எல்லாவற்றிலும் முன்னெடுக்க வேண்டும் …
ஆண்டவர் நம்முடைய ஆசீர்வாதத்தை தடை செய்யும் போது
உங்கள் ஏமாற்றங்களில் ஆண்டவரை விசுவாசிக்க முடியுமா?
உங்கள் ஓட்டத்தை நன்றாக முடிப்பதற்கு 5 நினைவூட்டுதல்கள்
[English Translation][Spanish Translation][French Translation] அவ்வபொழுது சில மிக முக்கியமான செய்திகளால் என் ஆவியில் உந்தப் படுவதுண்டு. கடைசியாக அவ்வாறு நான் உணர்ந்தது நாம் கிறிஸ்தவ வாழ்வில் தளராமல் இருக்க வேண்டும் என்பதை குறித்தாகும். இந்த செய்தி அவ்வாறான...
தனித்து காத்திருப்பது
இந்த வலைப் பதிவு, வேர்ஜினியா பெரெய்ரா அவர்கள் எழுதிய விருந்தினர் வலைப் பதிவாகும். இவர் காப்பி ரைட்டராக வேலை செய்கிறார். SMM ஊழியங்களில் ஒரு ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். @virginiaville என்ற லிங்கில் இவரை தொடர்பு கொள்ளலாம். [English Translation] [French Translation]...
நிராகரிக்கப்படுவதை கையாள்வதெப்படி?
[English Translation] ஒருவருடைய வாழ்வில் கசப்பைக் கொண்டுவருவதற்கு எதிரி பல வழிகளை உபயோகிக்கிறான், அதில் முக்கியமான ஒன்று அவர் நிராகரிக்கப்படும் தருணங்களாகும். நிராகரிக்கப் படுவது பல எதிர்மறையான காரியங்களை ஒரு மனிதனுக்குள் செய்துவிடும்; இது ஒரு அசவுகரியமான உணர்வை...
அலுவலக அழுத்தங்களைக் கையாள்வதெப்படி
[English Translation] [French Translation] [Spanish Translation] இதை எதிர்கொள்வோம்! வாழ்க்கை எப்பொழுதும் சுலபமாக இருப்பதில்லை. நாம் கிறிஸ்தவர்களாக இருப்போமானால், இன்னும் கடினமாகத் தான் இருக்கிறது. ஒரு குடுவையில் உள்ள மீனைப் போல் உணர்கிறோம். எல்லோரும் நம் நடக்கையும்...
தேவன் உங்களை நம்பி ஆசிர்வாதங்களை கொடுக்கலாமா?
[English Translation] ஒரு நன்மையான எதிர்காலத்திற்கு அழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இந்த வலைப் பதிவு முக்கியமானது. கிறிஸ்தவர்களாக, தேவனை ஒரு தகப்பனாகப் பார்க்கிறோம். உண்மையில், நாம் தேவனுடைய சுதந்தரராக இருக்கிறோம். கலா 4:7 கூறுகிறது, "ஆகையால் இனி நீ அடிமையாயிராமல்...
தனிமையாக செயல்படுவதற்கு உண்டாக்கப் படவில்லை
[English Translation] சில நாட்களுக்கு முன்பு என் தங்கையோடு நடந்து கொண்டிருந்தேன். சுவாரஸ்யமாக, என்னோடு நடந்து கொண்டிருக்கும்போது திடீரென்று அவர் சிரிக்கத் துவங்கிவிட்டார். நான் காரணம் கேட்ட போது, "அண்ணா, நீங்கள் அப்பாவைப்போலவே நடக்கிறீர்கள் என்பதை எப்பொழுதாவது...